தக்காளி விலை
இன்றைய தக்காளி விலை
தமிழ்நாடு தகவல் மையம்
நூல் : திருக்குறள் பால்: அறத்துப்பால் அதிகாரம் : கடவுள் வாழ்த்து மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார். மு.வரதராசன் விளக்கம்: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார். சாலமன் பாப்பையா விளக்கம்: …
நூல் : திருக்குறள் பால்: அறத்துப்பால் அதிகாரம் : கடவுள் வாழ்த்து குறள் 2:கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின். மு.வரதராசன் குறள் விளக்கம்: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற …
நூல் : திருக்குறள்பால்: அறத்துப்பால்அதிகாரம்: கடவுள் வாழ்த்து குறள் எண் : 1 திருக்குறள் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. மு.வரதராசன் குறள் விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. …
தமிழ்நாடு மின்சார வாரியம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு முறையை கையாள்கிறது.அதன் அடிப்படையில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் பின்வரும் அட்டவணையின் மூலம் கணக்கீடு செய்யப்படுகிறது.
சென்னையில் நவகிரக கோவில்கள் சென்னையில் உள்ள நவகிரக திருத்தலங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய இன்ப துன்பங்கள் அனைத்தும், நவக்கிரக அமைப்பால் நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது பரவலான ஆன்மிக நம்பிக்கையாக இருந்து வருகிறது. நவக்கிரகங்களை வழிபாட்டு தலங்கள் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளது. நவகிரக …
நல்லெண்ணெயின் மகத்துவமும் அதன் மருத்துவ குணமும் தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சனைகள் குணமாகும். அதுமட்டுமல்லாது பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைக்கும். தொப்புளில் எண்ணெய் வைப்பதால் முழங்கால் வலி, உடல் நடுக்கம், …
2022 வருடத்திற்கான தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாட்கள் ஆண்டு மாதம் தேதி நாள் கிழமை அரசு விடுமுறை 2022 ஜனவரி 1 சனி ஆங்கிலப் புத்தாண்டு 2022 ஜனவரி 14 வெள்ளி தைப்பொங்கல் / பொங்கல் பண்டிகை 2022 ஜனவரி …
இராமநாத சுவாமி திருக்கோவில் இராமநாதசுவாமி கோவில் தென்னிந்தியாவின் ஆன்மீக சுற்றுலா பட்டியலில் தவிர்க்க முடியாத கோயிலாகும். இது மதுரையிலிருந்து கிழக்கே 161 கி. மீ., தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் ராமேஸ்வரம் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் …
திருச்செந்தூர் சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ள இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. இக்கோயில் அமைந்துள்ள …